வியாழன், 2 நவம்பர், 2023

இறையென்னும் மெய்ம்மை...

எங்கும், எதிலும், ஏழையின் சிரிப்பிலும், சிந்தனைத் தெளிவிலும், தனிமையின் இனிப்பிலும் இருப்பவர் இறைவன்....
==============================










===============================
இறையென்னும் மெய்ம்மை....
==============================
இறைவன் என்பவர், 
பாடலில் பிறப்பார்; 
ஆடலில் தெறிப்பார் - அப்படிப் 
பாட்டிலே, கூத்திலே 
பளீரென்றுஞ் சிரிப்பார்!

இறைவன் என்பவர், 
துரும்பிலும் உறைவார்; 
தூணிலும் மறைவார் - இப்படித் 
தூணுக்குப் பின்னிருந்தே 
எட்டியும் பார்ப்பார்! 
=======================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக