ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மெய்யான தோழமைகள் போதும்......

மெய்யான தோழமைகள் போதும்....
================================
















================================

வெள்ளெருக்கம் பூவைப்போல
உள்ளூரார் வேண்டாத
சுண்ணாம்புக் கவிதைக்காரன்;
புண்ணாக்கு பாட்டுக்காரன்;

பார்த்தபடி எழுதுமென்னில்
நேர்மையுண்டு என்பதனால்
இன்றிங்கே புலம்பெயர்ந்து...
என்றென்றும் மறக்காமல்

தன்மொழியை வாசிக்கின்ற
அன்பர்களின் நெஞ்சகத்தில்
உண்மையான நட்பதனை
கண்ணெனவே நேசிக்கின்ற

ஆழமான மெய்யன்புத்
தோழமைகள் போதுமின்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக